விவசாய தொழிலாளர் சங்கம்
கடலூர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டம் முடக்கப்பட்டு உள்ளதை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க சிறப்பு மாநாடு வன்மையாக கண்டித்துள்ளது
அரூர் வட்டாரப் பகுதி யில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
நூறு நாள் வேலை திட்டத்தில் முறை யாக வேலை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கம் சார்பில் மேச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.